Saturday 31 August 2013

வழுக்கைத் தலையில் 10-15 நாட்களில் முடி முளைக்க...

வழுக்கை விழுதல் என்பது தற்போது ஆண்களுக்கு பெரும் பிரச்சனையாக முளைத்துள்ளது.

Thursday 29 August 2013

Pendrive ல் write protected என வந்தால் என்ன செய்வது?

இப்போது Pendrive என்பது அனைவரும் அதிகமாக பாவிக்கும் removable disk ஆகும். இதன் மூலம் எமக்குத் தேவையான தரவுகள் தகவல்களை save செய்து தேவையான நேரங்களில் எமது கணனியில் pendrive ஐ connect செய்து பார்த்துக் கொள்ளலாம். 
அப்படி நாம் பாவனை செய்யும் pendrive ஆனது சில வேளைகளில் "cannot copy files and folder, drive is write protected. remove write protection or use another disk' என சில பிழை messages வராலம்.

இது போன்ற Error mesages வருவதற்கு வைரஸ் புரோகிராம்களே காரணமாக இருக்கும்.

இப்படியாக் Error Message வருவதற்கு ஒரு முக்கிய காரணம் உங்கள் கணினியில் உள்ள Registry file களில் வைரஸ்கள் வருவதனால். அதனாலேயே இப்படி செய்திகள் வருகின்றன. 

Tuesday 27 August 2013

கண்ணுக்கு கீழ் உள்ள கருப்பு வளையம் மறைய !

*சில பெண்களுக்கு கண்களைச் சுற்றி கருப்பு வளையம் இருக்கும். இந்த பிரச்சினை தான் பெண்களை வயதானவர் போல் காட்டும். இதை எளிதாக நீக்கி விடலாம். வெள்ளரிக்காய், உருளைக்கிழங்கு இரண்டையும் சம அளவு எடுத்து அதை நன்றாக அரைத்து கொள்ளவும்.

Monday 26 August 2013

மாந்திரீக சக்தி

மந்திரம், மாயவித்தை சில அடிப்படைகள்
சில அடிப்படைகள்

அஸ்டகர்மம்

உணவின் பெயர் தமிழில்...

தமிழில் டீக்கு "தேநீர்',
காபிக்கு "குளம்பி' என்று
பெரும்பாலோருக்குத் தெரியும்.
மற்ற சில முக்கியமான உணவு
பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம்!

Sunday 18 August 2013

முகத்தில் உள்ள எண்ணை தன்மை நீங்க- இயற்கை முறையில்:-

வெயில் காலங்களில் எண்ணெய் பசை போன்று சருமம் தோற்றமளிக்கும். இதனால் முகத்தில் உள்ள அழகு கெடுகின்றது. இதனால் எண்ணெய் பசை நீங்கி அழகாக காட்சியளிக்க சில அழகு குறிப்புக்கள். 

வெள்ளரிக்காயை, தினமும் காலையில் முகத்தில் தேய்த்து வர முகத்தில் அதிகமாக எண்ணெய் வழிவதை தவிர்க்கலாம். வெள்ளரிச்சாற்றுடன், பால் பவுடர் கலந்து தடவினாலும், எண்ணெய் வழியாமல் முகம் பிரகாசமாக காணப்படும்.

முடி உதிர்வதை தடுக்க-பாட்டிவைத்தியம் :-

வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும். 

கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும். 

Tuesday 13 August 2013

ஆண்கள் சாமுத்திரிகா லட்சண சாஸ்திரம்.

நெற்றியில் மச்சம் இருந்தால் பலசாலி, சுயநலவாதி, கஞ்சன், கருணை இல்லாதவன்.

புருவத்தில் மச்சம் இருந்தால் சிறப்பான வளர்ச்சி, நல்ல மனைவி, நல்ல குழந்தை.

Monday 12 August 2013

விளக்கு ஏற்றும் விதம்

தாமரைத் தண்டு நார் திரி போட்டால் மூன்று ஜென்ம பாவங்கள் போகும்

வாழைத் தண்டு நார் திரி போட்டால் குல தெய்வ குற்றம் சாபம் போகும், நாம் செய்த தெய்வ குற்றத்தை விலக்கி சாந்தி தரும்

புது மஞ்சள் சேலை துண்டில் திரி போட்டால் தாம்பத்ய தகறாரு தீரும்

புது வெள்ளை வஸ்திரத்தில் பன்னீர் விட்டு

...Recently Published Post...

குளிக்கும் போது...

குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். (இவை இரண்டும் உத்தம திசைகள். (கர்மம் செய்தபின்னும், மயானத்திற்க...