Thursday 28 February 2013

கருட புராணம்

கருட புராணம்


யமதர்மராசன் அரண்மனை, சித்திரகுப்தன் மண்டபம், பாவ அவஸ்த்தைகள் பற்றிய விளக்கம் - ஸ்ரீ கருட புராணத்தில் திருமாலால் கருடனுக்கு கூறப்பெற்றவை 

Monday 25 February 2013

இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்




 1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்!

தத்புருஷம் மந்திரம்


கிழக்கு நோக்கி இருக்கும் சிவனின்(ஐந்து முகங்களில் தத்புருஷம்) மந்திரங்களைப் பற்றி கருவூரார் சித்தர் சொல்வதைக் கேளுங்கள்.

வாய் துர்நாற்றத்தை போக்க 10 வழிகள்..!

வாய் துர்நாற்றமா? வாய் துர்நாற்றத்தால் அவதிப்படுகிறீர்களா? பிறர் நீங்கள் பேசும்போது முகம் சுளிக்கறார்கள்? இனி கவலையே வேண்டாம். வாய் துர்நாற்றத்தைப் போக்க வைத்தியங்கள் உண்டு. இயற்கை முறையில் வாய்துர்நாற்றத்தை விரட்டி அடித்துவிடலாம்.

உடல் இளைக்க பசும் தேநீர் (கிரீன் டீ)..!


1.கிரீன் டீ நம் உடலில் உள்ள கொழுப்பை எரிக்க செய்து நமது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.பசிஎடுக்கும் உணர்வு குறைக்கபடுவதால் குறைந்தளவே சாப்பிட முடியும் .ஆதலால் உடலில் தேவையற்ற ஆற்றல் சேர்வது குறைக்கபடுகிறது. இயற்கையான வழியில் உடல் இளைக்க கிரீன் டீ உதவுகிறது .

திசைகளும் கோவில்களும்...

மேற்கு நோக்கியவை பரிகாரத் தலங்கள். கிழக்கு நோக்கியவை அனுக்கிரகத் தலங்கள்.
வடக்கு நோக்கியவை சக்தி பீஜம் உள்ளவை. அம்பாளுக்கு நந்தி வாகனமாக இருந்தால் சிவாம்சம். சிம்மம் வாகனமாக இருந்தால் காளி அம்சம்.

...Recently Published Post...

குளிக்கும் போது...

குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். (இவை இரண்டும் உத்தம திசைகள். (கர்மம் செய்தபின்னும், மயானத்திற்க...