Monday 31 August 2015

சகல பாக்யங்களையும் அளிக்கும் ஸ்ரீ சிவ பஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்திரம்



1. அஸ்வினி

ஸ்ரீமதாத்மனே குணைகஸிந்தவே நம:சிவாய
தாமலேச தூதலோக பந்தவே நம: சிவாய
நாம சோஷிதா நமத் பவாந்தவே நம: சிவாய
பாமரேதர ப்ரதாத பாந்தவே நம: சிவாய

திசைகளும் தீபங்களும்:--


தீபம் ஏற்றும்போது கிழக்குத் திசையில் உள்ள முகத்தை மட்டுமே ஏற்றினால் நம்மைத் தொடரும் துன்பங்கள் நீங்குவதுடன்
மக்களிடையே நன்மதிப்பும் கிடைக்கும்.
மேற்குத் திசையில் உள்ள முகத்தை மட்டும் ஏற்றினால் சகோதரர்களிடையே ஒற்றுமை ஏற்படும்; கடன் தொல்லைகள் விலகும்.
சர்வ மங்களமும், பெரும் செல்வமும் வேண்டுவோர் வட திசையில் உள்ள முகத்தை ஏற்ற வேண்டும்.
தென் திசையில் உள்ள முகத்தை ஒருபோதும் ஏற்றக்கூடாது.
எதிர்பாராத தொல்லைகளும், கடன்களும் பாவங்களும் கூடும்.

நட்சத்திரங்களுக்கு உரிய ஆலயங்கள்


அசுபதி
சனீஸ்வரர், திருநள்ளாறு, காரைக்கால், பாண்டிச்சேரி
பரணி
மகாகாளி, திருவாலங்காடு (அரக்கோணம் அருகில்)
வேலூர் மாவட்டம்

ராசி நட்சத்திரத்திற்கேற்ற சித்தர் வழிபாடு


* அசுவினி (மேஷம்) = ஸ்ரீபோகர், பழனி
* பரணி(மேஷம்) = ஸ்ரீகோரக்கர், வடக்குப்பொய்கைநல்லூர்(நாகப்பட்டிணம்), ஸ்ரீபோகர், பழனி
* கார்த்திகை1(மேஷம்) = ஸ்ரீபோகர், பழனி, ஸ்ரீதணிகைமுனி மற்றும் ஸ்ரீசம்ஹாரமூர்த்தி, திருச்செந்தூர்; ஸ்ரீபுலிப்பாணி, பழனி கார்த்திகை 2, 3, 4 (ரிஷபம்) = ஸ்ரீமச்சமுனி, திருப்பரங்குன் றம்; ஸ்ரீவான்மீகர், எட்டுக்குடி; ஸ்ரீஇடைக்காடர், திரு அண்ணாமலை.

Sunday 30 August 2015

நட்சத்திரங்கள் காயத்திரி மந்திரங்கள்:--


அசுவினி
ஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே
சுதாகராயை தீமஹி
தன்னோ அச்வநௌ ப்ரசோதயாத்
பரணி
ஓம் க்ருஷ்ணவர்னாயை வித்மஹே
தண்டதராயை தீமஹி
தன்னோ பரணி ப்ரசோதயாத்

பணப்பிரச்சனை தீர / கடன் விலக..

பாசிப்பருப்பை ஒரு பச்சை பையில் மூட்டையாக கட்டி தலையடியில் வைத்து உறங்கி மறுநாள் அதனை ஒரு பிளாஸ்டிக் பையில் கொட்டி மூடி ஓடும் நீரில் விடவும் பணப்பிரச்சனை தீரும்.
=================================================================================
பசும்பாலை சுக்ர ஓரையில் வில்வ மரத்திற்கு ஊற்றவும். 24 வெள்ளிக்கிழமை செய்திட நிச்சியமாக பணம் வரும்.
=================================================================================
ஞாயிற்றுக்கிழமை சூரிய ஓரையில் சிவபெருமானுக்கு செந்தாமரை வைத்து 6 நெய்தீபமேற்றி வழிபட கடன்கள் விரைவில் தீரும்..
=================================================================================
சங்கடஹர சதுர்த்தி அன்று வன்னி மரத்தின் இலைகளை கொண்டு வினாயகருக்கு அர்ச்சனை செய்ய அளவற்ற கடன்களை அடைக்க வழிபிறக்கும்..
=================================================================================
கடன் விரைவில் அடைபட செவ்வாய் கிழமை குளிகை நேரத்தில் பகல் 12 முதல் 1.30 க்குள் கடனில் சிறு பகுதியை கட்டினால் திரும்ப திரும்ப கடன் தொகையை முழுவதும் கட்டி மீண்டு விடலாம்..
========================================================================

Governor-Generals and Viceroys


Governors of Bengal (1757–74)

Robert Clive : Governor of Bengal during 1757-60 and again during 1765-67 and established Dual Government in Bengal from 1765-72. (True founder of British Political dominion in India).
Vanisttart (1760–65) : The Battle of Buxar (1764).
Cartier (1769–72) : Bengal Famine (1770).

Governor-Generals of Bengal (1774–1833)

Warren Hastings (1772–1785) : Brought the Dual Governmnet of Bengal to an end by the Regulating Act, 1773. Became Governor-General in 1774 through the Regulating Act, 1773; Wrote introduction to the first English translation of the ‘Gita’ by Charles Wilkins; Founded the Asiatic Society of Bengal with William Jones in 1784.

Important Foreign Travellers / Envoys


  • Megasthenes (302-298 BC) : An ambassador of Selecus Nikator, who visited the court of Chandragupta Maurya and wrote an interesting book ‘Indica’ in which he gave a vivid account of Chandragupta Maurya’s reign.
  • Fa-Hien (405-411 AD) : He came to India during the reign of Chandragupta II Vikramaditya. He was the first Chinese pilgrim to visit India to collect Buddhist texts and relics
  • Hiuen-Tsang (630-645 AD) : He visited India during the reign of Harshavardhana.
  • I-tsing (671-695 AD) : A Chinese traveller, he visited India in connection with Buddhism.

...Recently Published Post...

குளிக்கும் போது...

குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். (இவை இரண்டும் உத்தம திசைகள். (கர்மம் செய்தபின்னும், மயானத்திற்க...