Sunday 14 February 2016

மலபார் சிக்கன் ரோஸ்ட்



Unave Uyire உணவே உயிரே's photo.
கேரளா ஸ்டைல் உணவுகளின் சுவையே தனி தான். அதிலும் மலபார் சிக்கன் ரோஸ்ட் மிகவும் அருமையாக இருக்கும். விடுமுறை நாட்களில் வீட்டில் பொறுமையாக செய்து சாப்பிடுவதற்கு ஏற்ற ரெசிபியும் கூட. பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். சரி, இப்போது அந்த மலபார் சிக்கன் ரோஸ்ட் எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

சிக்கன் மலாய் டிக்கா




இதுவரை சிக்கன் மலாய் டிக்காவை ஹோட்டல்களில் தான் சுவைத்திருப்பீர்கள். ஆனால் அந்த டிக்காவை வீட்டிலேயே எளிமையாக செய்யலாம். குறிப்பாக இதனை வீட்டில் செய்தால் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். சிக்கன் மலாய் டிக்காவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

பீர்க்கங்காய் முட்டை பொரியல்

Unave Uyire உணவே உயிரே's photo.


இதுவரை முட்டை பொரியலில் வெறும் வெங்காயம், தக்காளியை மட்டும் சேர்த்து தான் பொரியல் செய்திருப்பீர்கள். ஆனால் அதோடு ஏதேனும் காய்கறிகளை சேர்த்து பொரியல் செய்ததுண்டா? ஆம், முட்டை பொரியலில் பீர்க்கங்காயை சேர்த்து செய்தால், மிகவும் சுவையாக இருக்கும். மேலும்

மொறுமொறுப்பான... மட்டன் சாப்ஸ

Unave Uyire உணவே உயிரே's photo.


தேவையான பொருட்கள்:
எலும்பில்லாத மட்டன் - 7 பெரிய துண்டுகள் 
காஷ்மீரி மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
மைதா - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கரம் மசாலா - 2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

மட்டன் சுக்கா

Unave Uyire உணவே உயிரே's photo.


மட்டன் உடலுக்கு குளிர்ச்சி தரும். எனவே வாரம் ஒருமுறை தவறாமல் மட்டனை உணவில் சேர்க்க வேண்டியது அவசியம். அதிலும் விடுமுறை நாட்களில் மட்டனை விதவிதமாக சமைத்து பொறுமையாக உட்கார்ந்து சாப்பிட்டால் எவ்வளவு சூப்பராக இருக்கும். அதிலும் மட்டன் சுக்கா செய்து ரசம் சாதத்துடன் சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும்.

இட்லி சாட்


மாலையில் பள்ளி முடிந்து பசியுடன் வரும் குழந்தையின் பசியை வித்தியாசமான ஸ்நாக்ஸ் மூலம் போக்க நினைத்தால், இட்லி சாட் செய்து கொடுங்கள்.
இது வித்தியாசமான சுவையில் இருப்பதோடு, குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும். மேலும் இது ஆரோக்கியமானதும் கூட. சரி, இப்போது அந்த இட்லி சாட் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்து என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்: 
மினி இட்லி - 16 

வான்கோழி குழம்பு


வான்கோழி பிரியாணி, வான் கோழி வறுவல் என்று வான்கோழியை பலவாறு சுவைத்திருப்பீர்கள். ஆனால் வான்கோழி குழம்பு செய்து சுவைத்ததுண்டா? வான்கோழி குழம்பு மிகவும் சுவையாக இருக்கும். அதிலும் அதை சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால், இன்னும் அருமையாக இருக்கும்.
சரி, இப்போது அந்த வான்கோழி குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வான்கோழி - 1/2 கிலோ
உப்பு - தேவையான அளவு
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
தண்ணீர் - 1 கப்
மசாலாவிற்கு:
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 2 (நறுக்கியது)
தக்காளி - 3 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மல்லித் தூள் - 2 1/2 டேபிள் ஸ்பூன்
சோம்பு பொடி - 2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது

குட்டநாடன் மீன் குழம்பு

Unave Uyire உணவே உயிரே's photo.


ஆந்திராவைப் போலவே கேரள உணவுகளும் மிகவும் காரமாக இருக்கும். அதிலும் கேரளாவில் மீன் குழம்பு தான் மிகவும் பிரபலமானது. அதிலும் குட்டநாடன் மீன் குழம்பு மிகவும் காரமாகவும், சுவையாகவும் இருக்கும். இதற்கு அதில் சேர்க்கப்படும் குடம்புளி தான் காரணம். சரி, இப்போது அந்த குட்டநாடன் மீன் குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து விடுமுறை நாட்களில் செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

காரமான மட்டன் மசாலா

Unave Uyire உணவே உயிரே's photo.


மழைப் பெய்யும் போது நன்கு காரமாக சாப்பிடத் தோன்றும். அதிலும் அசைவ உணவு என்றால் சொல்லவே வேண்டாம் அற்புதமாக இருக்கும். உங்களுக்கு மட்டன் பிடிக்குமானால், அதனை மதிய வேளையில் மசாலா போன்று செய்து சுவையுங்கள். அதிலும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது போன்று செய்து சுவைத்தால், இன்னும் அருமையாக இருக்கும். ஏனெனில் இந்த ரெசிபியில் மட்டனை நன்கு ஊற வைத்து பின் மசாலா போன்று செய்வதால்,

திண்டுக்கல் தலப்பாக்கட்டு சிக்கன் பிரியாணி




தேவையான பொருட்கள்:
நெய் - 2 டேபிள் ஸ்பூன் 
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
பாசுமதி அரிசி - 2 கப்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி - 1/2 கப்
புதினா - 1/2 கப்
கெட்டியான தேங்காய் பால் - 1 கப்
தண்ணீர் - 2 கப்
உப்பு - தேவையான அளவு
ஊற வைப்பதற்கு:
சிக்கன் - 1/2 கிலோ
கெட்டியான புளிக்காத தயிர் - 1 கப்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பிரியாணி மசாலா பொடிக்கு:
சோம்பு - 1 1/2 டேபிள் ஸ்பூன்
பட்டை - 2 துண்டு
ஏலக்காய் - 4
அன்னாசிப்பூ - 1
கிராம்பு - 4

கருவாட்டு குழம்பு


தேவையான பொருட்கள்:
கருவாடு - 200 கிராம் 
கத்திரிக்காய் - 1/4 கிலோ (நறுக்கியது)
உருளைக்கிழங்கு - 2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
புளி - 1 எலுமிச்சை அளவு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்தது) கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
அரைப்பதற்கு...
சின்ன வெங்காயம் - 1 கையளவு
மல்லி தூள் - 50 கிராம்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
பூண்டு - 4 பற்கள்
துருவிய தேங்காய் - 1/4 கப்

முட்டை நூடுல்ஸ்

Unave Uyire உணவே உயிரே's photo.


தேவையான பொருட்கள்:
நூடுல்ஸ் - 2 கப் 
காய்கறிகள் - 1 1/4 கப் (முட்டைக்கோஸ், கேரட் மற்றும் குடைமிளகாய்)
சோயா சாஸ் - 3/4 டீஸ்பூன்
சில்லி சாஸ் - 1/2 டேபிள் ஸ்பூன்
முட்டை - 2
பூண்டு - 2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
ஆலிவ் ஆயில் - 2 டேபிள் ஸ்பூன் + 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

ப்ரைடு சிக்கன்


Unave Uyire உணவே உயிரே's photo.
தேவையான பொருட்கள்:
மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
மிளகு - 10 
சீரகம் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்ழுன்
பட்டை - 1 இன்ச்
கிராம்பு - 5
சிக்கன் - 1/2 கிலோ
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
பூண்டு - 5 பற்கள் (நறுக்கியது)
வினிகர் - 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

கோவா க்ரீன் சிக்கன் குழம்பு

Unave Uyire உணவே உயிரே's photo.


கோவாவில் மிகவும் பிரபலமானது தான் க்ரீன் சிக்கன் குழம்பு. இந்த குழம்பு புலாவ், தேங்காய் சாதம் போன்றவற்றுடன் சாப்பிட ஏற்றவாறு இருக்கும். மேலும் இந்த குழம்பை வீட்டிலேயே எளிமையாக செய்யலாம். சரி, இப்போது அந்த கோவா க்ரீன் சிக்கன் குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

செட்டிநாடு ஸ்பைசி நண்டு கிரேவி

Unave Uyire உணவே உயிரே's photo.


நண்டில் புரோட்டீன் அதிகம் உள்ளது. அதே சமயம் இது உடல் சூட்டை அதிகரிக்கும் என்பதால் மழைக்காலத்தில் இதனை சாப்பிடுவது உடலுக்கு இதமாக இருக்கும். மேலும் நண்டு உடல் வலிமையை அதிகரிக்கும். இதில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும் அடங்கியுள்ளது. இந்த நண்டை மசாலா, கிரேவி, குழம்பு என்று செய்து செய்து சுவைக்கலாம்.

நெத்திலி மீன் தொக்கு

Unave Uyire உணவே உயிரே's photo.

பலருக்கும் மீனை எப்படி சமைத்து சாப்பிடுவதென்று தெரியாது. அப்படியே தெரிந்தாலும் சுவையாக சமைக்க தெரியாது. அதிலும் குட்டியாக இருக்கும் நெத்திலி மீனை பலரும் குழம்பு தான் செய்து சுவைத்திருப்பார்கள். ஆனால் அதனை தொக்கு செய்தால், இன்னும் சுவையாக இருக்கும் என்பது தெரியாது. உங்களுக்கு நெத்திலி மீன் தொக்கு எப்படி செய்வதென்று தெரியாவிட்டால் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் இங்கு நெத்திலி மீன் தொக்கின் செய்முறை தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து இந்த விடுமுறையன்று செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Sunday 7 February 2016

தெரிந்ததும் தெரியாததும் ...3

1.பெண்கள் கடவுளையோ அல்லது பெரியவர்களையோ
வணங்கும் பொழுது
பூமியில் விழுந்து வணங்கவேண்டும் ,விழுந்து வணங்கும்போது கூந்தல் தரையில் விழக்கூடாது. காலின் மேலும் விழக்கூடாது இதனால் தெய்வ அருளும், பெரியவர்களின் ஆசியும் பூரணமாகக் கிடைக்காதபடி தேவதைகள் தடுக்கும் அகவே கொண்டை போட்டுக் கொண்டோ - அள்ளி முடிந்து கொண்டோ விழுந்து வணங்க வேண்டும். இதனால் நீண்டநாள் ஆரோக்யமாக வாழலாம் என கூறுகிறது தர்ம சாஸ்திரம்..

தெரிந்ததும் தெரியாததும் --4( சில வித்தியாசமான தகவல்கள் )


1.விநாயகருக்கு சாற்றிய அருகம் புல் மாலையை உதிர்த்து அதை நன்றாக காய விட்டு வியாழன் ,பௌர்ணமி அம்மாவசை அன்று தூபம் போடா தீய சக்திகள் இருந்தால் விலகி ஓடும் (விநாயகரின் மறுநாள் கலைகபடும் மாலை)...இதை வியாபார இடத்திலும் செய்யலாம் ..
2.தொட்ட சிணுங்கி ,முடக்கத்தான் ,துளசி ,வில்வம்,கத்தாழை போன்ற செடிகள் வீட்டில் வளர்த்தால் கண் படுத்தல்

தெரிந்ததும் தெரியாததும் ....5


1.வெற்றிலை போடும்போது முதலில் பாக்கை வாயில் போடக்கூடாது.
2.நெய்,தேன், இரண்டையும் ஒரே நேரத்தில் சாப்பிடக்கூடாது.
3.மடியில் தட்டை வைத்துக்கொண்டு, சாப்பிடுதல் கூடாது.

தெரிந்ததும் தெரியாததும் ...6


1.கோயில்கள்,நதிக்கரைகள்,பசுமடம்,மகான்களின் சமாதி
இந்த இடத்தில், தீபம் ஏற்றி வழிபட்டால்,நமது தரித்திரம் விலகும்.புத்தியிலும்,மனத்திலும் உள்ள குழப்பங்கள் நீங்கும்.
2.திங்கள், புதன், வியாழன் திருமண

தெரிந்ததும் தெரியாததும் --7


லக்ஷ்மி அருள் தழைக்க ....
1.காலை எழுந்தவுடன் தனது உள்ளங்கைகள், பசு, கோவில் கோபுரம், இறைவனின் திருவுருவப் படம் இவற்றை பார்க்கவேண்டும்
2.தினசரி விளக்கேற்றுவது

தெரிந்ததும் தெரியாததும் --8 (சில விசித்திர பரிகாரம்கள் )


1.விநாயகருக்கு சுண்டைக்காய் மலர் வைத்து வழிபட உடலில் உள்ள தீய சக்திகள் விலகி ஓடும் .
2.வெளியில் செல்லும் பொழுது எதிரில் பிணம் தென்பட்டாலோ அல்லது பிணம் எரிவதை தற்செயலாக பார்க்க நேரிட்டாலோ சில நாணயங்களை பூமியில் போட்டு விட்டு அவ்விடத்தை விட்டு செல்ல, அந்த ஆத்மவினால் ஏற்படும் எதிர் மறை விளைவுகள் ஏற்படாமல் இருக்கும்.

தெரிந்ததும் தெரியாததும் --9

1.இருட்டில் சாப்பிடக் கூடாது. சாப்பிடும்போது விளக்கு அணைந்து விட்டால், சூரியனை தியானம் செய்து, மீண்டும் விளக்கேற்றி, அதன் பின்பே சாப்பிட வேண்டும்.(இன்று மின்சாரம் உள்ளதால் இப்படி தடையாகும் நேரத்தில் ஒருமுறை சூரிய சிந்தனை செய்வது நன்மை )
2. மனைவி, கணவனுக்கு வெற்றிலை மடித்துக் கொடுக்கலாமே தவிர, கணவன்- மனைவிக்கும், 
மகன்- தாய்க்கும்,
பெண்- தந்தைக்கும் வெற்றிலை மடித்துத் தரக் கூடாது.

கண்படுதல் என்னும் திருஷ்டிக்கு....

கண்படுதலுக்கு வீட்டில் உள்ள பெரியோர்கள் காய்ந்த மிளகாய் உப்பு மற்றும் அதனுடன் முன்று வீதிகள் சேரும் இடத்தில இருந்து (வீட்டின் அருகில் ) ஒரு சிட்டிகை மண் எடுத்து இதில் சேர்த்து வீட்டில் உள்ள எல்லா நபரையின் கிழக்கு பார்த்து அமரவைத்து தலையை 3 முற்று முறை (இடது 3 வலது 3) என்று சுற்றி அதன் மேல் அவர்கள் எச்சில் துப்பி 

தெரிந்ததும் தெரியாததும் -21..

நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சில தகவல்கள்...
1.பிரசவம் ,பிறப்பு, இறப்பு மாத தீட்டு இவைகளுக்கு வெந்நீரில் குளிக்க கூடாது (உடல்நலம் சரி இல்லாதவர்கள் மட்டும் குளிக்கலாம் ).
2.நீங்கள் இடது புறமாக ஒருக்களித்து படுக்கலாம். வலது புறம் கூடாது.இடது கையை கீழே வைத்து படுக்கும் போது ஆயுசு கூடுகிறது என்று சொல்ல படுகிறது .
உங்கள்வீட்டில் கிழக்கு பக்கம் தலை வைத்து படுக்க வேண்டும் , மாமனார் வீட்டில் தெற்கு பக்கம் தலை படுக்க வேண்டும், வெளியூர் சென்றால், மேற்கு பக்கம் தலை படுக்க வேண்டும். ஒரு போதும் வடக்கில் தலை வைத்துப் படுக்க கூடாது.
3.இஞ்சி,எள்ளுசாதம்,தயிர் இவைகளை இரவு சாப்பிடுதல் ஆகாது.
4.நாம் சாப்பிடும்போது,இடது கையால் தண்ணீர் குடிக்கிறோம் பொழுது
நம் வலது கை தட்டையோ அல்லது இலையையோ, தொட்டுக்கொண்டு இருக்கவேண்டும்.

கை மருந்துகள், .....மருத்துவ டிப்ஸ் !!!

Raja Govindaraj's photo.
1. தினசரி ஒரு வெங்காயத்தை பச்சையாக உண்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். இருமல், சளி நீங்கும்.
2. சுண்டைக்காயில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. இந்தக்காய் ஆஸ்துமா, ஜீரம் முதலியவற்றை நீக்கும்.
3. கர்ப்பிணிப் பெண்கள் தினமும் ஒரு முறை கேழ்வரகில் செய்த உணவுப்பொருளை சாப்பிட வேண்டும். இதில் இரும்புச்சத்து, கால்சியம் உள்ளது.

...Recently Published Post...

குளிக்கும் போது...

குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். (இவை இரண்டும் உத்தம திசைகள். (கர்மம் செய்தபின்னும், மயானத்திற்க...