Thursday 28 March 2013

உணவைக் குறைத்து உடலை அழகாக்க.. டயட் டிப்ஸ்!

உடல் அமைப்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்க டயட்டில் இருப்பவர்கள் இன்று நிறையபேர் உள்ளனர். உணவைக் குறைத்து உடலை அழகாக்க போகிறோம் என்ற தாரக மந்திரத்தை பின்பற்றும் இவர்களில் பலர் பட்டினி கிடந்து உடல் இளைத்துப்போவதும் உண்டு.

Saturday 23 March 2013

கொசுக்களைப் பற்றி...

நம்மை கொசுக்கள் கடிப்பதற்கு நம் மேலுள்ள கோபமோ, அன்போ காரணமல்ல. நாம் வெளிவிடும் கார்பண்டை ஆக்ஸைடு எனும் வாயுவால் கவரப்பட்டு தான் அவைகள் நம்மை நோக்கி வருகின்றன.

Friday 22 March 2013

தலைவலி அதிகமாக இருக்கும்போது,...

ஒரு பென்சிலை எடுத்து மேல்வரிசை பற்களுக்கும், கீழ் வரிசை பற்களுக்கும் இடையில் வைத்து பிடித்துக் கொண்டால், தலைவலி குறையும் , பென்சிலை அழுத்த வேண்டாம் .

ஊளைச் சதையை குறைக்கும் சோம்பு நீர்..!

இன்றைய காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் அல்லது ஊளைச் சதை உடம்பு. இதற்கு ஆண்களுக்கு முக்கியக் காரணமாக அமைவது பணியிடத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, வீட்டுச் சாப்பாடு இல்லாமல் கண்ட இடங்களில் கண்டவற்றை வாங்கிச் சாப்பிடுவதால் கொழுப்பு அதிகரிப்பது போன்றவையாகும்.

Sunday 17 March 2013

வெந்நீரின் நன்மைகள்

வெந்நீரினை குடிப்பதால் என்ன நன்மைகள் என்று உங்களுக்கு தெரியுமா?

பொதுவாக நகரங்களில் குறிப்பாக ஐடி நிறுவனங்களில் பணிபுரிவோர் குளிர்ந்த நீரை (ஐஸ் வாட்டர்) அருந்துவதை ஒரு பேஷனாக வைத்திருக்கிறார்கள். ஆனால் சுடுதண்ணீர் எனப்படும் வெந்நீர் அருந்துவதன் மூலம் பல்வேறு பலன்கள் உள்ளன.

Thursday 14 March 2013

மன அழுத்தத்திற்கு இயற்கை மருத்துவம்.

மனமே பொக்கிஷம்
உங்களுக்குள் ஓர் தங்கச் சுரங்கம் & அற்புத பொக்கிஷம்

புத்தாகு மருந்து & பார்த்த
போதே பிணிகளைப் போக்கு மருந்து
புத்தரருந்துமருந்து & அனு
பான மும்தானம் பரம மருந்து.
- வள்ளலார்

ஒரு காந்தம் ஏற்றப்பட்ட இருட்மபுத்துண்டு அதன் எடையை விட 12 மடங்கு கவர்ந்து இழுக்கும் சக்தி பெறுகிறது. ஆனால் காந்தசக்தி இழந்த இரும்பால் பறவையின் சிறகு எடையைக் கூட தூக்க இயலாது.

அது போல நம்மிடையே இருநிலை மனிதர்கள் 

தொப்பை மறைய ஒரு ரகசியம்!

* காலை எழுந்தவுடன் மிதமான சுடுநீரில் தேன் கலந்து குடிங்க; பாருங்க, இரண்டு மாதங்களில் தொப்பை எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

* இஞ்சியை சாறு பிழிந்து தேன் விட்டு சூடுபடுத்தி ஆற வைக்க வேண்டும். உணவுக்கு முன் ஒரு கரண்டியும், மாலையில் ஒரு கரண்டியும் உட்கொண்டு, வெந்நீர் சேர்த்து அருந்தி வந்தால் 40 நாட்களில் தொப்பை குறையும்.

* அன்னாசிக்கும் இந்த குணம் உண்டு. முதல் நாள் இரவு ஓர் அன்னாசிப் பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து நன்றாக கிளறி ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும். மறுநாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டாலும் சிக் உடலுக்கு கைகொடுக்கும்.

போகர் சித்தர்

இந்த உலகமக்கள் திருந்த மாட்டார்கள். அவர்களைப் பற்றி நீ கவலைப் படாதே. நீ உன் வழியில் செல், என்று மூத்த சித்தர்கள் கூறினர். போகருக்கு மனம் கேட்கவில்லை. கூடாது. இந்த மக்கள் அழியக்கூடாது. உலகத்தில் பிறந்தவர்கள் இங்கேயே நிரந்தரமாக வாழ வேண்டும்... போகரின் வேட்கை அதிகரித்தது. போகா! நீ தெய்வத்தின் கட்டளைகளுக்கு புறம்பாகச் செல்கிறாய். இது நல்லதல்ல. இறந்தவர்களை எழுப்பும் சஞ்சீவினி மந்திரத்தை தவிர மற்றவற்றை கற்றுக் கொள். அதுதான் உனக்கு நல்லது, என்று சித்தர்கள் சொன்னதை அவர் செவியில் போட்டுக் கொள்ளவில்லை.

அன்னாசிப்பழம்

தொப்பையை குறைக்கும் மந்திர சக்தி கொன்ட அன்னாசிப்பழம்!

பச்சைக்காய்கறிகள் மற்றும் வேக வைத்த காய்கறிகள் தானிய வகைகள் மாவுசத்து நிறைந்த பொருட்கள் பழங்களை உண்பதால் உடலின் சக்தி அதிகரிக்கிறது. நோய் எதிர்ப்பு தன்மை அதிகரிப்பதால் உடல் ஆரோக்கியம் பெறுகிறது. பழங்கள் அனைத்தும் முக்கியத்துவம் இருந்தாலும் அன்னாசிப்பழம் ஊட்டச்சத்து அதிகம் நிறைந்த பழமாகும்.

PAN CARD என்றால் என்ன? அதன் முக்கியதுவம் என்ன?

1. PAN CARD என்றால் என்ன?
Permanent Account Number என்பதின் சுருக்கமே.
2. அதன் முக்கியதுவம் என்ன?
வங்கி கணக்கு தொடங்குவதற்கும், மியூச்சுவல் ஃபண்டுகள், பங்குச் சந்தையில் முதிலீடு செய்வ தற்கும் அடிப்படைத் தேவை ஆகி விட்டது பான் எண். நிரந்தர கணக்கு அட்டை எனப்படும் பான் கார்டு (PAN Card) எண் இல்லாமல் இனி ஒருவர் தான் பணிபுரியும் நிறுவனத்தில் சம் பளம் கூட வாங்க முடியாது என்ற நிலையும் உள்ளது.

செவ்வாழையின் பலன்கள்.

இதுவரை தெரிந்திராத செவ்வாழையின் உன்னதமான பலன்கள்..!

எளிமையும், எண்ணற்ற சத்துக்களும் கொண்டது வாழைப் பழம். வாழைப்பழத்தில் பல வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புச்சத்தும், இரும்புச் சத்தும் காணப்படுகின்றன. பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப் பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது.

காரடையான் நோன்பு

மாசி மாத கடைசி நாள் இரவு ஆரம்பித்து பங்குனி முதல் நாள் காலையில் முடிப்பர். இந்த நோன்பை காமாட்சி நோன்பு, கவுரி நோன்பு, சாவித்திரி விரதம் என்றும் சொல்வார்கள். சுமங்கலிப்பெண்கள் தங்கள் கணவரின் ஆயுள் விருத்திக் காக காரடையான் நோன்பு அனுஷ்டிக்க வேண்டும். 

விரதமுறை: 

சைவ சமயம் - வினாவிடை


திருச்சிற்றம்பலம்

முன்னுரை

    நமச்சிவாய என்பார் உளரேல் அவர் 
    தம் அச்ச நீங்கித் தவநெறி சார்தலால் 
    அமைத்துக் கொண்டதோர் வாழ்க்கையனாகிலும் 
    இமைத்து நிற்பது சால அரியதே.

சிவனின் தமிழ் பெயர்கள் குழந்தைகள் பெயர்


The Thousands Named (Tamil Names of Lord Siva)

Some of the Thamizh names of Lord Shiva are listed here.
Notes :
1. In Tamil there are no separate letters for k and g. So if you are looking for a word with g please look at k also and vice versa. Most often than not they can be interchangably used. Same is the case with p and b, v and w, ch and j, th and dh, t and d.
2. The endings an, An, On all indicate third person masculine singular. So they could also be used one in place of the other.

அறிஞர்களின் அமுதமொழிகள்

* பொய் சொல்வது கேவலம் அல்ல. அது மனித இயல்புதான். ஆனால், அந்தப் பொய்யை நம்புவதுதான் கேவலம் – தோரோ.

Wednesday 13 March 2013

அண்ணல் நபிகளாரின் 60 பொன் மொழிகள்



1. செயல்கள் அனைத்தும் எண்ணங்களை பொறுத்தே அமைகின்றன. 

SBI Mobile Banking Activation Procedure

SMS Based 
  • Getting User ID - Send SMS " MBSREG " to 
    9223440000 .  You will get a User ID and default MPIN   
  • Change MPIN – It is mandatory for the 
     customer to change the MPIN. "Smpin UserId Old Mpin New Mpin "Send following  SMS to 9223440000 

Sunday 10 March 2013

நலம் தரும் பதிகங்கள்!



மூவர் முதலிகள் அருளிய தேவாரப்பதிகங்கள், அற்புதங்கள் பல புரிந்தவை. இறந்தோரை உயிர்ப்பித்தன. ஆண்பாலைப் பெண்பால் ஆக்கின! தீ, நீர் என்பவற்றின் இயற்கையை எதிர்த்து வெற்றி கண்டன. இப்படிப் பல!
இத்தகைய பதிகங்கள் நமக்கு எத்தனையோ அல்லல்களை நீக்க வழிகாட்டுகின்றன. அவற்றில் முக்கியமான சிலவற்றை இங்கே காணலாம். கூடவே தரப்பட்டுள்ள இழைகளில், மொத்தப் பதிகத்தையும் பெற்றுப் படியுங்கள், அல்லது கணினியில் சேமித்துக்கொள்ளுங்கள்.நாளாந்த வாழ்வில் அவற்றைப் பாடி இறையருள் பெற்றுய்யுங்கள். திருச்சிற்றம்பலம்.

வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழி!



தற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள்.

Saturday 9 March 2013

சருமத்தை வெள்ளையாக்க உதவும் 13 உணவுகள்!


 அனைவருக்கும் சருமம் நன்கு வெள்ளையாக இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். இதற்காக எத்தனையோ அழகுப் பொருட்களை முயற்சி செய்து பார்த்திருப்போம். அதிலும் ஃபேஸ் பேக் அல்லது ஸ்கரப் என்று பல வழிகளை மேற்கொண்டிருப்போம். இவ்வாறு மேற்கொண்டால் மட்டும் போதாது,

Friday 8 March 2013

கணபதியின் திருவருள் ...

பாரம்பரியமாக 32 கணபதி உருவங்கள் சொல்லவார்கள். அவை; 
பாலகணபதி, தருணகணபதி, பக்திகணபதி, வீரகணபதி, சக்திகணபதி, துவிஜகணபதி, சித்திகணபதி, உச்சிஷ்டகணபதி, விக்னகணபதி, க்ஷிப்ரகணபதி,

I’ve learned ...

I’ve learned that I cannot make someone love me. All I can do is be someone who can be loved.

I’ve learned that no matter how much I care, some people just don’t care back.

I’ve learned that it takes years to build up trust, and only seconds to destroy it.

I’ve learned that it’s not what I have in my life but who I have in my life that counts.

பிறந்த நட்சத்திரத்திற்குரிய தேவாரப்பாடல்

நிம்மதியாக வாழ சிவ வழிபாடு:உங்கள் நட்சத்திரப்பாடல்களுடன்

கீழே அவரவர் பிறந்த நட்சத்திரத்திற்குரிய ஒவ்வொரு தேவாரப்பாடல் தரப்பட்டுள்ளன.
நீங்கள் உங்களது பிறந்த நட்சத்திரத்தின் பாடலை ஒவ்வொரு நாளும் மூன்று தடவை பாடி, சிவபெருமானை வணங்கி வந்தால், நவக்கிரகங்களால் ஏற்படும் இன்னல்கள் நீங்கி நிம்மதியாக வாழலாம்.

படித்ததில் பிடித்த மந்திரங்கள் ...


பிருகு முனிவர் பாடல் : 

பாரப்பா அகரத்தை முந்தி நாட்டு
பகடில்லை ஆகாரம் பின்னே நாட்டே 
சேரப்பா இகாரத்தை செபிப்பாய் பின்னே 
செயமான ஈகாரம் உகாரம் கேளு 

அஷ்ட கணபதியும், திரு நீற்று செபமும ...


அகத்தியர் தனது “அகத்திய வாத சௌமியம்” என்னும் நூலில் அஷ்ட கணபதி பற்றியும், அந்த கணபதியை வணங்கும் மூல மந்திரம் பற்றியும், அந்த மூல மந்திரத்தை பயன் படுத்தி பல்வேறு நோய்களை தீர்க்கும் முறையினையும் அருளியிருக்கிறார்.

...Recently Published Post...

குளிக்கும் போது...

குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். (இவை இரண்டும் உத்தம திசைகள். (கர்மம் செய்தபின்னும், மயானத்திற்க...