Wednesday 18 May 2016

முடி உதிர்வதைத் தடுக்க ஓர் எளிய வழி!

மதிய வாக்கில், கொத்து வேப்பிலையை பறித்து, சுத்தம் செய்து, இரண்டு லிட்டர் தண்ணீரில் போட்டு,
தட்டு போட்டு மூடி கொதிக்க வைக்க வேண்டும்.
மூடியை எக்காரணம் கொண்டும் திறக்கக் கூடாது.
பின் அதை அப்படியே இறக்கி வைக்க வேண்டும்.
மறுநாள் காலையில் வேப்பிலைகளை எடுத்து விட்டு,
அந்தத் தண்ணீரில் கூந்தலை அலச வேண்டும்.
வாரம் ஒரு முறை இப்படி செய்தாலே போதும்.
அவ்வளவுதான், முடி உதிர்வது போயே போச்சு!

No comments:

Post a Comment

...Recently Published Post...

குளிக்கும் போது...

குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். (இவை இரண்டும் உத்தம திசைகள். (கர்மம் செய்தபின்னும், மயானத்திற்க...