Saturday 16 April 2016

எளிய கடன் நிவர்த்தி முறை :-

எளிய கடன் நிவர்த்தி முறை :-

கடன் பெற்றான் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்பதை போல கடன்என்பது கொடிய விஷமே தவிர வேறில்லைஇதில் எல்லோரும் அவதிப்பட்டு ொண்டுதான் இருக்கின்றார்கள்நாம் கண்ட பலருக்கு கொடுத்து பயன் பெற்ற கடன் நிவர்த்திமுறைகளை கீழே கொடுத்துள்ளேன்பயன்படுத்தி பலன் பெறுவீர்களேயானால்மகிழ்ச்சியுருவேன்.
(1) புளிய மரத்தின் சிறு கிளையை வீட்டில் பணம் வைக்கும் இடத்தில்வியாபாரஇடத்தில்பண பெட்டியில் வைத்து வரவும்.
(2) வெல்லத்தால் பாயசம் செய்து தொடர்ந்து 5 நாட்களுக்கு உங்களின் கையால்பசுவிற்கு வழங்கி வரவும்.
(3) தொடர்ந்து 5 நாட்களுக்கு பசியால் வாடும் ஒருவருக்கேனும் உணவு உங்கள் கையால்வாங்கி கொடுக்கவும்.
(4) வியாழக்கிழமை அன்று கொஞ்சம் குங்குமம் வாங்கி அதை வெள்ளிக்கிழமைகளில்அம்பாள் அல்லது தாயார் சன்னதியில் கொடுத்து வரவும்தொடர்ந்து 11 வாரங்கள்செய்ய வேண்டும்.
(5) கோதுமையை அரைக்க கொடுக்கும் பொழுது அதில் 7 துளசி இலைகள் மற்றும் சிறிதுகுங்குமப்பூ சேர்த்து அரைக்க கொடுத்து வாங்கவும்அந்த மாவு வீட்டில் உள்ளவரை பணபிரச்சனைகள் குறைந்து இருப்பதை அனுபவத்தில் காணலாம். (கோதுமையாக வாங்கிசெய்யவும்)
(6) தொடர்ந்து 5 வெள்ளிக்கிழமைகள் மஹாலக்ஷ்மி சன்னதியில் மல்லிகை மாலைசாற்றி வழிபடவும்.

No comments:

Post a Comment

...Recently Published Post...

குளிக்கும் போது...

குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். (இவை இரண்டும் உத்தம திசைகள். (கர்மம் செய்தபின்னும், மயானத்திற்க...